சிறைச்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழர்: மரணத்தில் சந்தேகம்

Sri Lanka Police Badulla Sri Lanka Police Investigation Western Province Death
By Shadhu Shanker Nov 28, 2023 07:51 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

ராகலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ராகலை மத்திய பிரிவு பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய கோவிந்தசாமி கிருஷ்ணகுமார் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மும்பை அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா! குஜராத்திற்கு கூறிய பதில்

மும்பை அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா! குஜராத்திற்கு கூறிய பதில்

பின்னணி

கடந்த 8 வருடங்களாக இராகலை நகரில் ஹாட்வெயார் கடை ஒன்றை வைத்துள்ள இவர் தனது கடைக்கு 6 இலட்சம் ருபாய் பெறுமதியான பொருட்களை நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் கடனாக பெற்றுள்ளார்.

சிறைச்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழர்: மரணத்தில் சந்தேகம் | Person Death In Prison Ragala Wife Doubt Sri Lanka

கடனை மீள செலுத்துவதில் சில குழறுபடிகள் ஏற்பட்டதால் நீர்கொழும்பு நீதிமன்றில் இவருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டது.

அதன் பின்னர் அவர் பெற்ற கடன் தவணை முறையில் செலுத்தப்பட்டு வந்தது.

எனினும் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கிற்கு, உயிரிழந்த நபர் இரண்டு முறை முன்னிலையாகாத நிலையில் அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

 அதனை தொடர்ந்து நீர்கொழும்பு காவல்துறையினர் கடந்த 23ஆம் திகதி இவரை கைது செய்துள்ளனர்.

நீதவான் உத்தரவு

அதன் பின்னர் வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவரை நாளையதினம் (29) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிறைச்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழர்: மரணத்தில் சந்தேகம் | Person Death In Prison Ragala Wife Doubt Sri Lanka

நீதிமன்ற உத்தரவுக்கமைய அவர் பதுளை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவருக்கு தேவையான பொருட்களை தாம் பெற்றுக் கொடுத்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதிக் கிரியைகள் 

அவர் அணிந்திருந்த சாரத்தினால் அவர் கழுத்து இறுக்கப்பட்டு இருந்ததாகவும் , பதுளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர் எப்போது நீர்கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது எங்களுக்கு தெரியாது என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழர்: மரணத்தில் சந்தேகம் | Person Death In Prison Ragala Wife Doubt Sri Lanka

தனது சகோதரன் இவ்வாறு முடிக்கவெடுக்க மாட்டார் என உயிரிழந்தவரின் சகோதரர் தெரிவித்துள்ளதுடன் அவரது மனைவியும் கணவரின் மரணத்தில் சந்தேகம் உண்டு என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் நாளையதினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரத்தானியாவில் மாவீரர் நாளன்று இரத்ததானத்தில் ஈடுபட்ட மக்கள்!

பிரத்தானியாவில் மாவீரர் நாளன்று இரத்ததானத்தில் ஈடுபட்ட மக்கள்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, மானிப்பாய், Ontario, Canada

26 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

28 Mar, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Paris, France

18 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

27 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, கரவெட்டி, Harrow, United Kingdom

27 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, London, United Kingdom

22 Mar, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France, வவுனியா

28 Mar, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Rosny-sous-Bois, France

20 Mar, 2023
மரண அறிவித்தல்

இடைக்காடு, Toronto, Canada, பேத், Australia, Harrow, United Kingdom

25 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்பழுகாமம் மட்டக்களப்பு, மண்டூர், Mississauga, Canada

28 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, Heilbronn, Germany

27 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023