சிறைச்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழர்: மரணத்தில் சந்தேகம்

Sri Lanka Police Badulla Sri Lanka Police Investigation Western Province Death
By Shadhu Shanker Nov 28, 2023 07:51 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

ராகலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ராகலை மத்திய பிரிவு பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய கோவிந்தசாமி கிருஷ்ணகுமார் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மும்பை அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா! குஜராத்திற்கு கூறிய பதில்

மும்பை அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா! குஜராத்திற்கு கூறிய பதில்

பின்னணி

கடந்த 8 வருடங்களாக இராகலை நகரில் ஹாட்வெயார் கடை ஒன்றை வைத்துள்ள இவர் தனது கடைக்கு 6 இலட்சம் ருபாய் பெறுமதியான பொருட்களை நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் கடனாக பெற்றுள்ளார்.

சிறைச்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழர்: மரணத்தில் சந்தேகம் | Person Death In Prison Ragala Wife Doubt Sri Lanka

கடனை மீள செலுத்துவதில் சில குழறுபடிகள் ஏற்பட்டதால் நீர்கொழும்பு நீதிமன்றில் இவருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டது.

அதன் பின்னர் அவர் பெற்ற கடன் தவணை முறையில் செலுத்தப்பட்டு வந்தது.

எனினும் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கிற்கு, உயிரிழந்த நபர் இரண்டு முறை முன்னிலையாகாத நிலையில் அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

 அதனை தொடர்ந்து நீர்கொழும்பு காவல்துறையினர் கடந்த 23ஆம் திகதி இவரை கைது செய்துள்ளனர்.

நீதவான் உத்தரவு

அதன் பின்னர் வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவரை நாளையதினம் (29) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிறைச்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழர்: மரணத்தில் சந்தேகம் | Person Death In Prison Ragala Wife Doubt Sri Lanka

நீதிமன்ற உத்தரவுக்கமைய அவர் பதுளை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவருக்கு தேவையான பொருட்களை தாம் பெற்றுக் கொடுத்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதிக் கிரியைகள் 

அவர் அணிந்திருந்த சாரத்தினால் அவர் கழுத்து இறுக்கப்பட்டு இருந்ததாகவும் , பதுளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர் எப்போது நீர்கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது எங்களுக்கு தெரியாது என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழர்: மரணத்தில் சந்தேகம் | Person Death In Prison Ragala Wife Doubt Sri Lanka

தனது சகோதரன் இவ்வாறு முடிக்கவெடுக்க மாட்டார் என உயிரிழந்தவரின் சகோதரர் தெரிவித்துள்ளதுடன் அவரது மனைவியும் கணவரின் மரணத்தில் சந்தேகம் உண்டு என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் நாளையதினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரத்தானியாவில் மாவீரர் நாளன்று இரத்ததானத்தில் ஈடுபட்ட மக்கள்!

பிரத்தானியாவில் மாவீரர் நாளன்று இரத்ததானத்தில் ஈடுபட்ட மக்கள்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024