எரிபொருள் விலை திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
அடுத்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தை சற்றுமுன் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் மேலும், ''எரிபொருளுக்கான கொள்வனவு கட்டளைகளைப் பிறப்பிக்காமல், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட எரிபொருள் இருப்பை உறுதி செய்யாத எரிபொருள் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
எரிபொருள் கொள்வனவு கட்டளைகளை
92 ஒக்டேன் பெட்ரோல் இருப்பை பேணாத 51 எரிபொருள் நிரப்பு நிலையங்களும், ஒட்டோ டீசல் இருப்பைப் பேணாத 101 எரிபொருள் நிரப்பு நிலையங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றை உடனடியாக தங்களுக்கான எரிபொருள் கொள்வனவு கட்டளைகளைப் பிறப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CPC has informed that anticipating the fuel price revision next month, 101 fuel station dealers for 92 Petrol & 61 fuel station dealers for Lanka Auto diesel have not maintained 50% stock capacity & placed adequate orders to maintain stock requirements as of yesterday. Last month… pic.twitter.com/nsqtr16hN0
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 30, 2023
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)