மக்களை தாக்க தயாராகிறதா காவல்துறை..! ஆயிரக்கணக்கில் தடியடிகள் இறக்குமதி
Sri Lanka Police
Sri Lanka
Import
By Sumithiran
வெளிநாட்டிலிருந்து சுமார் மூவாயிரம் தடியடிகளை (batons) இறக்குமதி செய்ய இலங்கை காவல்துறை தயாராகி வருகிறது.
இதற்கான கேள்வி கோரப்பட்டுள்ளதாக காவல் வழங்கல் பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த தடியடிகள் பல ஆண்டுகளாக காவல் கடமைகளுக்காக இறக்குமதி செய்யப்படவில்லை.
போராட்டக்காரர்களைக் கலைக்க தடியடிகள்
கலவரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் போது போராட்டக்காரர்களைக் கலைக்க இந்த தடியடிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி