சமய போதனைகளுக்கு இலக்காகி தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு : அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினர் எச்சரிக்கை

Sri Lanka Sri Lanka Police Investigation
By Beulah Jan 05, 2024 02:04 AM GMT
Report

நபர்களை இலக்கு வைத்து சமய போதனைகளை மேற்கொண்ட நபர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்ததையடுத்து, அவரது போதனை நிகழ்வுக்கு சென்றிருந்த மேலும் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பில் காவல்துறையினர் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதுபற்றித் தெரிவிக்கையில்,

உக்ரைனுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கிய வடகொரியா : வெள்ளை மாளிகை கண்டனம்

உக்ரைனுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கிய வடகொரியா : வெள்ளை மாளிகை கண்டனம்

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

“இவ்வாறு மேற்படி நபரின் சமய போதனைகளுக்கு சென்றிருந்தவர்கள் தமது குடும்பத்திலும் காணப்படுவார்களானால் அவர்கள் தொடர்பில் மிகவும் அவதானம் செலுத்த வேண்டியது அவசியம்.

சமய போதனைகளுக்கு இலக்காகி தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு : அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினர் எச்சரிக்கை | Police Warned To Be Careful

நாட்டில் கடந்த சில தினங்களாக சந்தேகத்திற்கிடமான வகையில் இடம் பெற்றுள்ள ஏழு மரணங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பை குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ள சமயமொன்றுடன் தொடர்புபட்டவரின் சகாக்கள் என குறிப்பிடப்படும் இளைஞர் ஒருவரும் யுவதியும் உடலில் நஞ்சு கலந்ததால் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேற்படி யுவதியின் சடலம் யக்கல பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அம்பலாங்கொடை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 34 வயது நபரின் சடலம் அவர் தங்கியிருந்த மகரகம பிரதேசத்தில் உள்ள விடுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பின்ணனி

நாடளாவிய ரீதியில் சமய போதனைகளில் ஈடுபட்டிருந்த ருவன் பிரசன்ன குணரத்ன என்ற நபர், தமது உடலில் நஞ்சேற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சமய போதனைகளுக்கு இலக்காகி தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு : அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினர் எச்சரிக்கை | Police Warned To Be Careful

அதனையடுத்து அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மரணமடைந்த ருவன் பிரசன்ன குணரத்னவின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த இளைஞர் மற்றும் யுவதியும் நேற்றைய தினம் மரணமடைந்துள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருமே ஒரே விதமான விஷம் உடலில் கலந்ததால் மரணமடைந்துள்ளதாக சந்தேகம் நிலவுகின்றது.” என்றார்.

கட்டுநாயக்கவிலிருந்து வெளியேறிய இருவர் அதிரடியாக கைது

கட்டுநாயக்கவிலிருந்து வெளியேறிய இருவர் அதிரடியாக கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024