அநுர அரசின் மீது மக்கள் கொண்டுள்ள அந்த நம்பிக்கை: நடக்கப்போவது என்ன...!
CID - Sri Lanka Police
IBC Tamil
Anura Kumara Dissanayaka
Sri Lankan Peoples
By Dhilak
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் கைதுகள் தொடர்பில் தற்போது பெரும் சந்தேகங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.
இந்த அரசாங்கம் கைதுகளை வெறும் பரப்புக்காக மாத்திரமே பயன்படுத்துவதாக கூறப்படுகின்ற நிலையில், இவர்களின் கீழ் கைது செய்யப்பட்ட எந்த ஊழல்வாதிகளுக்கும் இது வரை தண்டனை வழங்கப்படவில்லை என்பதன் மூலம் அதுவும் உறுதியாகிறது.
எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஏதாவது ஒரு மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையை மக்கள் வைத்திருக்கின்றார்கள்.
இதன்படி, குறித்த நம்பிக்கையை அவர்கள் காப்பாற்றுவார்களா அல்லது கடந்த கால அரசாங்கங்களை போல கடந்து விட்டு செல்வார்களா?
இது குறித்து விரிவாக எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
5 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி