திங்கட்கிழமை தொடக்கம் மீண்டும் மின்வெட்டு! வெளியான முழுமையான விடயம்
People
SriLanka
Power Cut
Janaka Ratnayake
By Chanakyan
தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் மின்சார வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.
மேலும் பகல்வேளையில் A, B மற்றும் C வலயங்களில் 3 மணித்தியாலயங்களும், ஏனைய வலயங்களில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் இன்றும், நாளையும் இரவு வேளைகளில் மின்சார வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேநேரம் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான உலை எண்ணெய் தாங்கிய கப்பலை அடுத்த வாரம் நாட்டிற்கு வரவழைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது .
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 5 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்