சீரற்ற காலநிலையால் பல பகுதிகளுக்கு மின் தடை
power
cut
rains and
strong wind
By Vanan
நாட்டில் பெய்துவரும் பலத்த மழை மற்றும் கடும் காற்றுக் காரணமாக சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளர்களது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் தடைப்பட்ட மின் விநியோகத்தை மீட்டெடுக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்றையதினம் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக 85,000 க்கும் மேற்பட்ட மின்சார நுகர்வோருக்கு மின்சாரம் தடைபட்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி