ஏன் அவ்வாறான முடிவை எடுத்தார் கோட்டாபய? வெளிவந்த தகவல்
people
Sagara Kariyawasam
fetilizer
Gotabhaya Rajapaks
By Sumithiran
அரச தலைவர் கோட்டாபய(Gotabhaya Rajapaksa) ராஜபக்ச இரசாயன உரம் தொடர்பாக நல்லெண்ணத்துடன் செயல்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம்(Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் இரசாயன உரங்கள் மற்றும் வேளாண் இரசாயனங்கள் என்று நிபுணர்கள் கருதுவதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்திற்கு இரசாயன உரத்தில் நம்பிக்கை இல்லை என்பதே இதற்கு முக்கிய காரணம் என்றும் இந்த முடிவு மக்கள் சார்பாக எடுக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 5 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி