வெடிகுண்டாக மாறும் எரிவாயு சிலிண்டர்கள் - கோட்டாபய எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை (காணொளி)
People
Gotabaya Rajapaksa
SriLanka
Cylinders
Cylinders Explode
By Chanakyan
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) கவனம் செலுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றை அரச தலைவர் நியமித்துள்ளார்.
மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் சாந்த வல்பொல தலைமையில் 8 பேர் கொண்ட குழு ஒன்றை அரச தலைவர் நியமித்துள்ளார்.
இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்குள் விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச தலைவர் ஆலோசனை வழங்கியுள்ளாா்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி