திருப்புமுனையாக அமையப்போகும் ஜனாதிபதி தேர்தல் : சுமந்திரன் அறிவிப்பு
M A Sumanthiran
Election
Sri Lanka Presidential Election 2024
By Jaso
இலங்கையில் இன்று நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் (m.a. sumanthiran) தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் (jaffna) வடமராட்சி கிழக்கு குடத்தனையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்டத்தினால் கொடுக்கப்பட்ட உரித்தை மக்கள் பிரயோசனமான முறையில் பயன்படுத்த வேண்டும்.நாட்டின் ஜனாதிபதியாக யார் வருவார் என்கிற சக்தி மக்களின் கையில் உள்ளது.
அதனை அவர்கள் சரியான முறையில் செய்வார்கள் என்று நாம் நம்புகிறோம்.
அவர் தெரிவித்த மேலதிக விபரங்கள் காணொளியில்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
6 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி