பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஆயுதப்படையினரை அழைக்கும் ஜனாதிபதி
Sri Lanka Army
Ranil Wickremesinghe
Law and Order
By Raghav
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் உள்ள ஆயுதப்படையினரை அழைக்கும் வகையில் கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டளையானது ஜனாதிபதியிடமிருந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச (Ajith Rajapakse) தெரிவித்துள்ளார்.
நாற்பதாவது அதிகாரம்
நாடாளுமன்றத்தின் இன்றைய (24) அமர்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த கட்டளையைப் பிறப்பித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்