இந்தியா பயணமானார் சிறிலங்கா பிரதமர்!
India
Mahinda Rajapaksa
SriLanka
Thirupapthi
By Chanakyan
சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச இரண்டு நாட்கள் பயணமாக இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தனிப்பட்ட விஜயமாக இன்று வியாழக்கிழமை நாட்டிலிருந்து சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவிலுக்குச் சென்று ஆசி பெறுவதற்காக திருப்பதி சென்ற பிரதமர், சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளார்.
இந்த விஜயத்தை உறுதி செய்ததுடன், இது தனிப்பட்ட விஜயம் எனவும் அதற்காக அரச நிதி எதுவும் பயன்படுத்தப்படவில்லை எனவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 5 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
6 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்