சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
Prison
By Sumithiran
களுத்துறை(Kalutara ) மல்வத்தை(Malwatta) சிறைச்சாலையில் போதைப்பொருள் குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர், இன்று(30) பிற்பகல் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு தப்பிச் சென்றவர் இங்கிரிய பிரதேசத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இல்லத்தை சுத்தம் செய்யும் போது
சிறைச்சாலை வளாகத்தில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை சுத்தம் செய்யும் போது இவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காட்டு பகுதிக்குள் நுழைந்த கைதி
மல்வத்தையில் உள்ள சிறைச்சாலைக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதிக்குள் அவர் நுழைந்ததாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
தப்பியோடிய கைதியை பிடிக்க சிறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !](https://cdn.ibcstack.com/article/4a541f45-4b6b-46cc-8bfc-da43b80fd749/24-6682dbaba3ee0-md.webp)
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 2 நாட்கள் முன்
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-sm.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்