ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவாகியுள்ள 18 குற்றவாளிகளுக்கு வலைவீச்சு!

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation NPP Government
By Dilakshan Aug 30, 2025 09:16 AM GMT
Report

துபாய் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவாகி இலங்கையில் பல்வேறு குற்றங்களை மேற்கொண்டு வரும் 18 பாதாள உலக நபர்கள் அந்த நாடுகளில் கைது செய்து மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த 18 நபர்கள் மற்றும் அவர்கள் இருக்கும் இடம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்கள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குற்றப்புலானய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் 75 இலங்கையர்களுக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டில் கைதான குற்றவாளிகள் இலங்கையில் குவித்து வைத்துள்ள சொத்துக்கள்!

வெளிநாட்டில் கைதான குற்றவாளிகள் இலங்கையில் குவித்து வைத்துள்ள சொத்துக்கள்!


இராஜதந்திர மட்டத்தில் விசாரணை

அவர்களில் 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அந்நாட்டு காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவாகியுள்ள 18 குற்றவாளிகளுக்கு வலைவீச்சு! | Probe Arrest Criminals Hiding European Countries

அத்தோடு, அந்த நாடுகளில் அவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்படுவதால், சிலர் அந்த நாடுகளில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் முடிந்ததும் அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் தற்போது கண்காணிக்கப்பட்டு வரும் இந்த 18 பேரையும் கைது செய்து இந்த நாட்டிற்கு அழைத்து வர சர்வதேச காவல்துறையின் உதவியுடன் இராஜதந்திர மட்டத்தில் விசாரணைகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்


அச்சத்தில் குற்றவாளிகள் 

கொலைகள், துப்பாக்கிச் சூடு, கப்பம் கோருதல் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபட்டு இந்த நாட்டை விட்டு வெளியேறிய சிலர், தங்கள் மனைவிகளையும் குழந்தைகளையும் அந்த நாடுகளுக்கு அழைத்து வந்து, அங்கிருந்து இந்த நாட்டில் பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவாகியுள்ள 18 குற்றவாளிகளுக்கு வலைவீச்சு! | Probe Arrest Criminals Hiding European Countries

இருப்பினும், இந்தோனேசிய காவல்துறையுடன் இணைந்து உள்நாட்டு காவல்துறையினர் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையால், பல சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் தற்போது அச்சமடைந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

செவ்வந்தியுடன் தொடர்பு வைத்திருந்த மற்றுமொரு நபர் அடையாளம்!

செவ்வந்தியுடன் தொடர்பு வைத்திருந்த மற்றுமொரு நபர் அடையாளம்!

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்