அரச குண்டர்கள் பெரும் வன்முறை! சிறிலங்காவில் இனக்கலவர அபாயம்?
Sri Lanka Army
Sajith Premadasa
SL Protest
Sri Lankan political crisis
By Vanan
சிறிலங்காவில் அரச குண்டர்கள் பெரும் வன்முறையை கட்டவிழ்த்துள்ள நிலையில், தென்னிலங்கை பெரும் கொதி நிலையி அடைந்திருக்கிறது.
அரச ஆதரவாளர்களின் வெறியாட்டத்தால் அமைதிவழிப் போராட்டம் சீர்குலைக்கப்பட்டு இராணுவம், காவல்துறை களமிறக்கப்பட்டுள்ளது.
இதனால், நாடுபூராக ஊரடங்குச் சட்டம் போடப்பட்டுள்ள நிலையில், ஆங்காங்கே பதற்றமான சம்பவங்களும் பதிவாகி வருகிறது.
இதன் விரிவான, மற்றும் பல நிகழ்கால நிதர்சனங்களின் பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீச்சு,