ரணிலுக்கு எதிராகவும் வெடித்தது போராட்டம்!
Ranil Wickremesinghe
Sri Lankan protests
Prime minister
Sri Lankan political crisis
By Kanna
மட்டக்களப்பு போராட்ட களத்தின் பத்தாவது நாளான இன்று வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
இன்று மாலை வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து கையில் தீப்பந்தங்களையும் பதாதைகளையும் ஏந்தியவாறு அரசுக்கு எதிராக கோசமிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பேரணியாக பல்கலைக்கழக மாணவர்கள் செங்கலடி சந்தி வரை சென்றனர்.
இதன்போது செங்கலடி பிரதான வீதியை முற்றுகையிட்டு சுமார் 2 மணி நேரம் போராட்டம் இடம்பெற்றது.
இது தொடர்பான மேலதிக செய்திகளுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்