போராட்டகாரர்கள் மீது தாக்குதல்! சரமாரியாக துப்பாக்கிச்சூடு: பலத்த காயங்களுக்குள்ளான ஆர்ப்பாட்டகாரர்கள் (நேரலை)

Sri Lankan protests Prime minister Sri Lankan Peoples
By Kiruththikan Jul 13, 2022 09:11 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

ஐந்தாம் இணைப்பு

கொழும்பில் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது பல பகுதிகளில் இருந்து கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், வானை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த தாக்குதலின் போது ஆர்பாட்டகாரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த ஆர்பாட்டகாரர்கள் நோயாளி காவு வண்டிமூலம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.


போராட்டகாரர்கள் மீது தாக்குதல்! சரமாரியாக துப்பாக்கிச்சூடு: பலத்த காயங்களுக்குள்ளான ஆர்ப்பாட்டகாரர்கள் (நேரலை) | Protest In Front Of The Prime Minister S Office

நான்காம் இணைப்பு

இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்டு யுத்த விமானங்கள் போராட்டம் இடம் பெறும் பகுதியைக் சுற்றி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

கொழும்பு - பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் பிரதான நுழைவாயில் கதவினை உடைக்கும் முயற்சியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் கொழும்பின் சகல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளதால் பதற்றம் நிலவி வருகின்றது.

இந்த நிலையில் அப்பகுதியில் உலங்குவானூர்திகள் வட்டமிட்டு வருவதுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ஆயுதம் ஏந்திய படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். 

போராட்டகாரர்கள் மீது தாக்குதல்! சரமாரியாக துப்பாக்கிச்சூடு: பலத்த காயங்களுக்குள்ளான ஆர்ப்பாட்டகாரர்கள் (நேரலை) | Protest In Front Of The Prime Minister S Office

மூன்றாம் இணைப்பு 

பிரதமரின் உத்தியோக பூர்வ காரியாலயத்தின் கதவுகளை உடைத்து போராட்டகாரர்கள் உள்நுழைய முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் போராட்டகாரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

ரணில் உடனடியாக பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும், சிறிலங்கா அதிபர் பதவியை ஏற்க கூடாது என்றும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.


போராட்டகாரர்கள் மீது தாக்குதல்! சரமாரியாக துப்பாக்கிச்சூடு: பலத்த காயங்களுக்குள்ளான ஆர்ப்பாட்டகாரர்கள் (நேரலை) | Protest In Front Of The Prime Minister S Office

இரண்டாம் இணைப்பு 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது பிரதமரின் இல்லத்தை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக இராணுவம் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ரணில் உடனடியாக பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும், சிறிலங்கா அதிபர் பதவியை ஏற்க கூடாது என்றும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

கோட்டாபயவின் பதவி விலகலை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய சிறிலங்கா அதிபராக பதவியேற்க உள்ளார் என வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

போராட்டகாரர்கள் மீது தாக்குதல்! சரமாரியாக துப்பாக்கிச்சூடு: பலத்த காயங்களுக்குள்ளான ஆர்ப்பாட்டகாரர்கள் (நேரலை) | Protest In Front Of The Prime Minister S Office

போராட்டகாரர்கள் மீது தாக்குதல்! சரமாரியாக துப்பாக்கிச்சூடு: பலத்த காயங்களுக்குள்ளான ஆர்ப்பாட்டகாரர்கள் (நேரலை) | Protest In Front Of The Prime Minister S Office

முதலாம் இணைப்பு  

கண்ணீர் புகைதாக்குதல்

சிறிலங்கா பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைப்பதற்காக காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைதாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு - பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகம் முன்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் குறித்த போராட்டத்தை கலைப்பதற்காக காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைதாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதியில் பெருந்திரளான அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

போராட்டகாரர்கள் மீது தாக்குதல்! சரமாரியாக துப்பாக்கிச்சூடு: பலத்த காயங்களுக்குள்ளான ஆர்ப்பாட்டகாரர்கள் (நேரலை) | Protest In Front Of The Prime Minister S Office

போராட்டகாரர்கள் மீது தாக்குதல்! சரமாரியாக துப்பாக்கிச்சூடு: பலத்த காயங்களுக்குள்ளான ஆர்ப்பாட்டகாரர்கள் (நேரலை) | Protest In Front Of The Prime Minister S Office

போராட்டகாரர்கள் மீது தாக்குதல்! சரமாரியாக துப்பாக்கிச்சூடு: பலத்த காயங்களுக்குள்ளான ஆர்ப்பாட்டகாரர்கள் (நேரலை) | Protest In Front Of The Prime Minister S Office

போராட்டகாரர்கள் மீது தாக்குதல்! சரமாரியாக துப்பாக்கிச்சூடு: பலத்த காயங்களுக்குள்ளான ஆர்ப்பாட்டகாரர்கள் (நேரலை) | Protest In Front Of The Prime Minister S Office

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023