மீண்டும் திறக்கப்படும் ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிச அறை: விலகுமா மர்மம்!

India Odisha World
By Aadhithya Jul 15, 2024 01:16 PM GMT
Report

உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகன்நாதர் (Puri Jagannath) கோவிலின் பொக்கிச அறை 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தவகையில், ரத்னா பந்தர் (Ratna Bhandar) என்னும்  குறித்த பொக்கிச அறை நேற்று (14) திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா (India) - ஒடிசா மாநிலம் (Odisha) பூரியில் (Puri) 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு பல்வேறு கால கட்டங்களில் அங்கு ஆட்சி செய்த மன்னர்கள் தங்கம், வைரம், வைடூரியம் என விலை மதிப்பில்லா நகைகளை காணிக்கையாக அளித்துள்ளனர். 

பாடசாலையிலிருந்து வெளிவந்த தங்கப் புதையல்!

பாடசாலையிலிருந்து வெளிவந்த தங்கப் புதையல்!

சுரங்க அறை

இந்த நகைகள்  அனைத்தும் ஜெகன்நாதர் கோவிலின் தரைப்பகுதிக்கு கீழே சுரங்க அறை ஏற்படுத்தி அதற்குள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.   

மீண்டும் திறக்கப்படும் ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிச அறை: விலகுமா மர்மம்! | Puri Jagannath Temple Treasure Room Reopens

இந்த அறை கடைசியாக 1978 இல் திறக்கப்பட்டபோது அதை அருகில் இருந்து பார்த்தவர்கள் நகைகள் அனைத்தும் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்ததாகவும் அறைகள் தரைக்கு கீழேயும் கடல் பகுதியை ஒட்டியும் இருந்ததாகவும் கூறியுள்ளனர்

எனவே பொக்கிச அறை குறித்து ஆராய 1984 இல் தொல்லியல் துறை குழு அய்வு செய்ய சென்ற போது, பொக்கிச அறையின் நிலமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் பாம்புகள் உள்ளே இருப்பதாகவும் கூறி ஆய்வுக்குழு திரும்பி வந்து விட்டது.

கடந்த 40 நாளில் 7 முறை பாம்பு கடிக்கு உள்ளான இளைஞன்: தேடி வந்து கடிக்கும் வினோதம்

கடந்த 40 நாளில் 7 முறை பாம்பு கடிக்கு உள்ளான இளைஞன்: தேடி வந்து கடிக்கும் வினோதம்

பொக்கிச அறை

குறிப்பாக 2018 ஆம் ஆண்டில் பொக்கிச அறையின் சாவி காணாமல் போனதாகவும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன.

மீண்டும் திறக்கப்படும் ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிச அறை: விலகுமா மர்மம்! | Puri Jagannath Temple Treasure Room Reopens

இவ்வாறான நிலையில் தான் 46 ஆண்டுகளுக்கு பிறகு தொல்லியல் துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் முன்னிலையில்  நேற்று பொக்கிச அறை திறக்கப்பட்டு அதில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மதிப்பீட்டு பணிகள் மிகவும் இரகசியமாக நடைபெற்று வருவதால் பணிகள் முடிய சுமார் 70 நாட்கள் வரை ஆகலாம் என அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

மிகவும் பிரபலமான நபராக இந்திய பிரதமர் மோடி

மிகவும் பிரபலமான நபராக இந்திய பிரதமர் மோடி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025