ராஜகுமாரி கொலை வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation Law and Order
By Raghav May 15, 2025 02:27 PM GMT
Report

ராஜகுமாரி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி, முன்விசாரணை ஆலோசனை கூட்டத்தை நடத்த கொழும்பு மேல் நீதிமன்றம் (High Court of Colombo)  உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு, பதுளையைச் சேர்ந்த 41 வயதுடைய ராஜகுமாரி, தான் பணிபுரிந்த பிரபல தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளர் சுதர்மா நெத்திகுமாரவின் வீட்டிலிருந்து தங்க நகைகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு 2023 கடந்த மே 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் அன்றைய தினமே தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.

சக மாணவிக்கு பல்கலை மாணவன் இழைத்த அநீதி: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சக மாணவிக்கு பல்கலை மாணவன் இழைத்த அநீதி: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

உயிரிழந்த பெண்

தனது மனைவியின் உடலில் தாக்குதலுக்கு இலக்கான காயங்கள் காணப்பட்டதாகவும் அவரது மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணான ராஜகுமாரியின் கணவர் செல்வதுரை ஜேசுராஜ் தெரிவித்திருந்தார்.

ராஜகுமாரி கொலை வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு | Rajan Rajakumari Murder Case Court Order

இதனையடுத்து அவரது மரணத்திற்கு நீதி கோரி கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கூர்மையற்ற ஆயுதத்தால் தாக்கி ராஜகுமாரி கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கொழும்பு புதுக்கடை இலக்கம் 04 நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

தனிநாடு கோரும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஏன் உருவானது…

தனிநாடு கோரும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஏன் உருவானது…

வழக்கு விசாரணை

இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று (15.05.2025) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவிட முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ராஜகுமாரி கொலை வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு | Rajan Rajakumari Murder Case Court Order

இதன்போது, வழக்கு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட சில ஆவணங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என பொலிஸார் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோரிய ஆவணங்களை உடனடியாக வழங்குமாறு நீதிபதி அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமர்ப்பிப்புக்களை பரிசீலித்த நீதிபதி, ஜூலை 21ஆம் திகதி, முன்விசாரணை ஆலோசனை கூட்டத்தை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

காதலால் கழுத்து வெட்டப்பட்ட பாடசாலை மாணவன் : தமிழர் பகுதியில் கொடூரம்

காதலால் கழுத்து வெட்டப்பட்ட பாடசாலை மாணவன் : தமிழர் பகுதியில் கொடூரம்

கொட்டாஞ்சேனை மாணவி மரணம்: பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள்

கொட்டாஞ்சேனை மாணவி மரணம்: பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள்

சர்வதேச சமூகம் தலையிட வேண்டும்....! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவசர கோரிக்கை

சர்வதேச சமூகம் தலையிட வேண்டும்....! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவசர கோரிக்கை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, வவுனியா, Drancy, France

16 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம்

15 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

15 May, 2023
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், உடுவில், Redbridge, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
23ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, மிருசுவில்

15 May, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, சங்குவேலி வடக்கு, யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

Klang, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, சிட்னி, Australia

11 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Thirunelvely, சொலோதென், Switzerland

14 May, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom

07 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, Markham, Canada

13 May, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், பண்டத்தரிப்பு

14 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Scarborough, Canada

11 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023