இந்தியா - இலங்கை இடையிலான பாலம் : அநுர அரசின் நிலைப்பாடு

Anura Kumara Dissanayaka Risad Badhiutheen Sajith Premadasa Sri Lanka India
By Sathangani Jan 23, 2025 04:20 AM GMT
Report

இந்தியாவுக்கும் (India) இலங்கைக்கும் (Sri Lanka) இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் அநுர அரசங்கத்துக்கு இணக்கம் இல்லையா என்பது எங்களுக்கு தெரியாது என ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த அரசாங்கங்கள் இது தொடர்பில் இணக்கப்பாடு கண்டபோதும் அது கைகூடவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (22) இடம்பெற்ற கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் 2 ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழில் கோர விபத்து : இளைஞன் பலி! மற்றொருவர் படுகாயம்

யாழில் கோர விபத்து : இளைஞன் பலி! மற்றொருவர் படுகாயம்

ஜனாதிபதியின் இந்திய விஜயம்

அவர் மேலும் தெரிவிக்கையில், ”எமது அண்டை நாடான இந்தியா எப்போதும் எங்களுக்கு உதவி செய்யும் நாடாகும். ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போதான அறிவிப்பில் இந்தியாவுடனான பாலம் அமைப்பது தொடர்பான எந்த இணக்கப்பாடும் காணப்படவில்லை.

இந்தியா - இலங்கை இடையிலான பாலம் : அநுர அரசின் நிலைப்பாடு | Ram Setu Land Bridge Between India Srilanka

ஆனால் கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் இந்தியாவுக்கு இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட்டது. ஆனால் அது தற்போது கைவிடப்பட்டதா அல்லது இந்த அரசங்கத்துக்கு அது தொடர்பில் இணக்கம் இல்லையா என எங்களுக்கு தெரியாது.

எமது நாடு வீழ்ச்சியடைந்தபோது 4 பில்லியன் டொலர் கொடுத்து நாட்டை பாதுகாத்தது இந்தியாவாகும். இந்தியா அன்று எங்களுக்கு அந்த உதவியை செய்திருக்காவிட்டால் எமது நாடு வீச்சியடைந்திருக்கும்.

தமிழர் பகுதியில் மில்லியன் கணக்கில் தம்பதியினர் நிதிமோசடி : நீதிமன்றின் அதிரடி உத்தரவு

தமிழர் பகுதியில் மில்லியன் கணக்கில் தம்பதியினர் நிதிமோசடி : நீதிமன்றின் அதிரடி உத்தரவு

இலங்கையின் சுற்றுலாத்துறை 

அதனால் நங்கள் அந்த மக்களுடன் எமது நட்டை இணைக்கும்போது எமது நட்டின் பொருளாதாரம் மேம்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. உலக நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரக்கூடிய வாய்ப்பு அதிகரிக்கிறது.

இந்தியாவை இலங்கையையும் இணைக்கும் இந்த பாலம் அமைக்கும்போது வடக்கு கிழக்கு பிரதேசங்கள் சுற்றுலா துறை மூலம் அபிவிருத்தியடையும்.

இந்தியா - இலங்கை இடையிலான பாலம் : அநுர அரசின் நிலைப்பாடு | Ram Setu Land Bridge Between India Srilanka

மேலும் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) அமைச்சராக இருந்து நிர்மாணித்து கொடுக்கப்பட்ட வீடுகள் இன்னும் பூரணப்படுத்தப்படாமல் இருக்கின்றன. மாவட்ட கூட்டங்களின்போது மக்கள் அந்த வீடுகளை பூர்த்தி செய்து தருமாறே கேட்கின்றனர்.

அதனால் கோட்டபாய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) செய்த தவறை இந்த அரசாங்கம் செய்யக்கூடாது. அதனால் அந்த வீடுகள் தொடர்பில் மதிப்பீடு மேற்கொண்டு அவற்றை பூரணப்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என தெரிவித்தார்.

அநுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நால்வருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அநுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நால்வருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி