ரணிலின் இரட்டை நிலைப்பாட்டுக்கு நாடாளுமன்றத்தில் விசனம்

Sri Lanka Army Parliament of Sri Lanka Gajendrakumar Ponnambalam Ranil Wickremesinghe Sri Lanka Prevention of Terrorism Act
By Vanan Nov 24, 2022 04:37 PM GMT
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்க தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்த மறுபுறம், வட மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதற்கான கூட்டத்தை மேற்கொண்டுள்ளார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூற வேண்டிய சிறிலங்கா இராணுவத்தினர் இன்னும் சுதந்திரமாக தமிழ் மக்கள் மத்தியில் தமது ஆதிக்கத்தை செலுத்தி வருவதாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அக்கட்சியின் தலைவர், நாடாறுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் இராணுவ பிரசன்னம்

ரணிலின் இரட்டை நிலைப்பாட்டுக்கு நாடாளுமன்றத்தில் விசனம் | Ranil Double Stance Gajendrakumar Upset Parliament

இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “பாதுகாப்பு அமைச்சை தமிழ் மக்கள் முழுமையாக வெறுக்கிறார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருக்கும் பாதுகாப்புப் படையினரின் ஆதிக்கம் இன்னும் குறைவடையவில்லை. 14 பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் இன்னும் இராணுவத்தினர் அங்கு நிலைகொண்டுள்ளனர்.

இன்றும் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்க பலர் முயற்சிக்கிறார்கள். இராணுவத்தினர் எங்கள் மத்தியில் இருப்பதை நாம் வெறுக்கிறோம். அவர்கள் எமது பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே எமது ஆசை.

இராணுவத்தினர் வடக்கில் இருப்பார்களேயானால் அவர்கள் எந்தவொரு குற்றங்களிலும் ஈடுபட மாட்டார்கள் என்ற உறுதியை எமக்கு அளிக்க வேண்டும். தமிழ் மக்களை கருத்தில் கொள்ளாது அரசாங்கம் செயற்படுமானால் அதற்கு கட்டாயம் இராணுவத்தின் ஆதரவு தேவை.

தமிழ் மக்கள் அவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிட மாட்டார்கள்.

பொது மக்களால் தெரிவு செய்யப்படாது இன்று அதிபராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபராக வரலாம்.

ரணிலின் இரட்டை நிலைப்பாடு

ரணிலின் இரட்டை நிலைப்பாட்டுக்கு நாடாளுமன்றத்தில் விசனம் | Ranil Double Stance Gajendrakumar Upset Parliament

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை குறித்து பல பிரச்சினைகள் எழுந்தன.

இதைத் தொடர்ந்து தற்போது அவர்கள் மீது வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி விளக்கமறியலில் வைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தை எதிர்ப்பவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் தற்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சர்வதேச நாடுகளுக்கும் அமைப்புக்களுக்கும் இந்தச் சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தாலும் தற்போது அதனை மறந்து செயல்படுகிறது” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி