சிறிலங்காவை வங்குரோத்தாக்கியவர்களை ரணில் தண்டிப்பதே நாட்டு மக்களுக்கான நற்செய்தி: பௌத்த தரப்பு சுட்டிக்காட்டு

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan Peoples
By Eunice Ruth Jun 28, 2024 12:29 PM GMT
Report

இலங்கையை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளாக்கிய குற்றவாளிகள் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தால் தண்டிக்கப்படுவதே நாட்டு மக்களுக்கான சிறந்த நற்செய்தி என சிறிலங்கா ராமஞ்ஞ பீடத்தின் பிரதம சங்கநாயக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தால் குற்றவாளிகள் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்காதிருப்பதாக ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், நற்செய்தி என கூறி, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்தார். இந்த பிரச்சாரத்துக்காக அவர் கோடி கணக்கில் செலவழித்திருப்பார்.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கி கணக்குகளுக்கு விடுவிக்கப்பட்ட பணம்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கி கணக்குகளுக்கு விடுவிக்கப்பட்ட பணம்


கடன் மறுசீரமைப்பு

இவ்வாறாக அவர் பிரச்சாரத்தை மேற்கொண்டதன் பின்னர் மக்களுக்கு நற்செய்தி கிடைக்குமென அனைவரும் எதிர்ப்பார்த்திருந்தோம்.

சிறிலங்காவை வங்குரோத்தாக்கியவர்களை ரணில் தண்டிப்பதே நாட்டு மக்களுக்கான நற்செய்தி: பௌத்த தரப்பு சுட்டிக்காட்டு | Ranil S Good News For Sri Lanka Thero Accusation

எனினும், எதிர்ப்பார்த்ததை போன்று எந்தவொரு நற்செய்தியும் நாட்டு மக்களுக்கு கிடைக்கவில்லை. கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மாத்திரமே அவர் பேசியிருந்தார்.

கடன்களை மீள செலுத்துவதற்காக மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் ரணில் கூறியிருந்தார். எவ்வாறாயினும், இலங்கை மீள செலுத்த வேண்டிய கடன் தொகை அதிகரித்து மாத்திரமே உள்ளது.

இந்த நிலையில், கடனை மீள செலுத்துவதற்கான காலம் நீடிக்கப்பட்டதையே சிறிலங்கா அதிபர் நற்செய்தியாக கருதுகிறார்.

மக்களுக்கான நற்செய்தி

சிறிலங்காவின் அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற போது 80 பில்லியன் டொலர்களாக காணப்பட்ட கடன், தற்போது 100 பில்லியனாக அதிகரித்துள்ளது.

சிறிலங்காவை வங்குரோத்தாக்கியவர்களை ரணில் தண்டிப்பதே நாட்டு மக்களுக்கான நற்செய்தி: பௌத்த தரப்பு சுட்டிக்காட்டு | Ranil S Good News For Sri Lanka Thero Accusation

இதனையும் நற்செய்தியாக கருதவே முடியாது. இலங்கையை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய தரப்பினர் யார் என்பதை நீதிமன்றம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இதன் படி, யார் நாட்டை இந்த நிலைக்கு தள்ளியது என்பது தொடர்பில் தனியொரு விசாரணை முன்னெடுக்கப்பட தேவையில்லை. சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு மாத்திரமே தற்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ளது.

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதே இலங்கை மக்களுக்கான நற்செய்தி. இதையே மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்." என கூறியுள்ளார்.

25,000 ரூபா விசேட கொடுப்பனவை பெறவுள்ள அரச ஊழியர்கள்

25,000 ரூபா விசேட கொடுப்பனவை பெறவுள்ள அரச ஊழியர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

08 Apr, 2022
மரண அறிவித்தல்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கொக்குவில் கிழக்கு

08 Apr, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

06 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025