உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அறிக்கை கோரியுள்ள ரணில் !
Ranil Wickremesinghe
By Shalini Balachandran
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு (Batticaloa) சீயோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளில் ஏற்பட்டுள்ள இழுபறிகள் குறித்து விளக்கமளிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த விடயத்தை தேவாலயத்திற்கு இன்று (22) விஜயம் மேற்கொண்ட போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீர்திருத்தப் பணி
அத்தோடு, சீர்திருத்தப் பணிகளை விரைந்து முடிக்க இலங்கை இராணுவத்திற்கு உடனடி உதவி வழங்குமாறு ரணில் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அதிபர் செயலகத்தின் நிதியுதவி இந்த முயற்சிக்கு உதவும் என அதிபரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்