ஆரம்பிக்கப்பட்ட நாடாளுமன்றம்! ஏற்றுக்கொள்ளப்பட்ட ராஜினாமா! கோட்டாபயவுக்கு எதிரான பிரேரணை விவாதம்
Sri Lanka Parliament
Gotabaya Rajapaksa
Ranjith Siyambalapitiya
By Kiruththikan
பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலபிட்டியவின் இராஜினாமாவை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமாகிய நிலையிலேயே சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்தார்.
அரச தலைவருக்கு எதிரான பிரேரணையை அவசரமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 8 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்