கோட்டாபய எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் தயார் - பகிரங்கமாக அறிவித்த மகிந்த
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
Interim Government In Sri Lanka
By Kanna
பிரதமர் பதவி தொடர்பில் தாம் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
பிரதமர் தனது நிலைப்பாட்டை இன்று காலை அரச தலைவரிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஊடகங்ளுக்கு செய்தி வழங்கியுள்ளார்.
இதன்போதே பிரதமர் இதனை அறிவித்ததாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்சவை இராஜினாமா செய்யுமாறு கோரிய மகாநாயக்க தேரர்களின் பிரேரணையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பௌத்த பிக்குகள் குழு நேற்று அரச தலைவர் மற்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 3 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி