இலங்கையில் தலையில்லாத நிலையில் சிசுக்களின் சடலங்கள் மீட்பு
police
baby
investigation
body
By Sumithiran
தலையில்லாத நிலையில் இரண்டு சிசுக்களின் சடலங்கள் இரண்டு வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பண்டாரவளை, எல்ல - கரந்தகொல்ல பகுதி வீடு ஒன்றுக்கு அருகில் இருந்து ஒரு சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.
அதேபோன்று மற்றைய சிசுவின் சடலம் முல்லேரியா களனி நதி மாவத்தையில் வெற்று இடமொன்றில் இருந்து மீட்கப்பட்டது.
சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்