சுதந்திர தின விழா ஒத்திகை - விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறை
Colombo
Sri Lanka
By Kiruththikan
75ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நாளை (01) முதல் ஆரம்பமாகவுள்ளது.
இதற்காக கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (01) முதல் பெப்ரவரி 4 ஆம் திகதி வரை கொழும்பு காலிமுகத்திடலை மையமாக கொண்டு 20 வீதிகள் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மூடப்படவுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
போக்குவரத்து தடை
இது தவிர, பல வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி