இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு சஜித் பிரேமதாச விசேட உரை
Sajith Premadasa
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
By Kiruththikan
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த உரையில்... நாட்டின் தற்போதைய சூழ்நிலையின் கீழ் எதிர்க்கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சஜித் நாட்டு மக்களை தெளிவுப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டங்களில் ஈடுபடுவோருடன் பேச்சுவார்த்தை
இதேவேளை, நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடனும், போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அதற்கான முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கொழும்பு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி