லண்டனில் கைது செய்யப்பட்ட தமிழ் தொழிலதிபர்! வன்முறை, கொலைமிரட்டல் குற்றச்சாட்டுகள்!!

London India Middle East
By Independent Writer Dec 11, 2025 12:02 PM GMT
Independent Writer

Independent Writer

in உலகம்
Report

இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் மேற்குலக நாடுகளில் பல கிளைகளைக்கொண்ட பிரபல சைவ உணவகங்களில் ஒன்றாக அறியப்படும் முன்னணி சைவ உணவக நிறுவனமொன்றின் முகாமைத்துவ இயக்குநர் சிவகுமார் ராஜகோபால் லண்டனில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது லண்டன் நீதிமன்றத்தில் கொலைமிரட்டல் மற்றும் உடல்சார்ந்த வன்முறைகள் தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில்  லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (09) கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர் நேற்று (10) பகல் தேம்ஸ் நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரது கடவுச்சீட்டு நீதிமன்றத்தால் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு - வெளியான தகவல்

யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு - வெளியான தகவல்

தற்காலிக பயணத்தடை

இதனால் அவர் மீண்டும் பிரித்தானியாவில் இருந்து புறப்படமுடியாத ஒரு தற்காலிக பயணத்தடையுடன் வழக்கை எதிர்கொள்ளவேண்டி வந்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த வருட இறுதியில் லண்டனில் வைத்து தனது மனைவி மீது சிவகுமார் கடுமையான தாக்குதலை நடத்தி கடும்காயங்களை ஏற்படுத்திய நிலையில் லண்டன் காவற்துறையினரால் தேடப்பட்ட அவர் பிரித்தானியாவை விட்டு வெளியேறி, டுபாய்க்கு சென்றதாகக் கூறப்பட்டது.

லண்டனில் கைது செய்யப்பட்ட தமிழ் தொழிலதிபர்! வன்முறை, கொலைமிரட்டல் குற்றச்சாட்டுகள்!! | Saravanaa Bhavan Restaurant Owner Arrested London

அதேபோல பிரான்சில் உள்ள நிறுவனத்தின்(குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு சொந்தமானது) போட்டி நிறுவனம் ஒன்றின் சமையல்காரர்களில் ஒருவரை சிவகுமார் சுவிற்சலாந்தின் சூரிச்சுக்கு பலவந்தமாக கொண்டுசென்று தனது உணவக கிளையில் பணிபுரிய வைத்தாகவும் அதன் பின்னர் குறித்த நபரை சுவிஸ் காவற்துறை அவரை மீட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதற்கும் அப்பால் லண்டன் வெம்பிலி மற்றும் டுட்டிங் பகுதியில் உள்ள சைவ உணவகமான குறித்த கிளைகளுக்கு சென்று சில சமையல்காரர்களை அவர் மிரட்டியதாகவும் கூறப்பட்டது.

பயங்கரவாத பட்டியலில் மேலும் 4 அமைப்புகள்! கரி ஆனந்தசங்கரியின் அதிரடி அறிவிப்பு

பயங்கரவாத பட்டியலில் மேலும் 4 அமைப்புகள்! கரி ஆனந்தசங்கரியின் அதிரடி அறிவிப்பு

 தேம்ஸ் நீதவான் நீதிமன்றம்

இவ்வாறான குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ள நிலையில் மீண்டும் பிரித்தானியாவுக்கு வந்த சிவகுமார் நேற்று முன்தினம் மீண்டும் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது ஹீத்ரோ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பெத்னல் கிறின் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று அவர் தேம்ஸ் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரது கடவுச்சீட்டு நீதிமன்றதால் முடக்கப்பட்ட பின்னர் பிணை வழங்கப்பட்டதாக தெரியவருகிறது.

லண்டனில் கைது செய்யப்பட்ட தமிழ் தொழிலதிபர்! வன்முறை, கொலைமிரட்டல் குற்றச்சாட்டுகள்!! | Saravanaa Bhavan Restaurant Owner Arrested London

கடந்த சிலவருடங்களுக்கு முன்னர் இவர், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தனது நிறுவனஊழியர்களுக்கு அமெரிக்க விசா பெற முயன்ற குற்றசாட்டுகளில் கைது செய்யப்பட்டும் இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை  சிவகுமாரின் தந்தையும் குறித்த நிறுவனத்தின் நிறுவனருமான அண்ணாச்சி என அழைப்படும் ராஜகோபால் தான் மூன்றாவதாக திருமணம் செய்ய பலவந்தப்படுத்திய பெண்ணின் கணவரான பிரின்ஸ் சாந்தகுமாரை 2001 இல் கொலைசெய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த குற்றத்தில் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டநிலையில் 2019 ஆம் ஆண்டு சிறையில் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

Rebuilding Srilanka திட்டத்திற்கு குவிந்த 1893 மில்லியன் ரூபாய்

Rebuilding Srilanka திட்டத்திற்கு குவிந்த 1893 மில்லியன் ரூபாய்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Chennai, India

07 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985