நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பம்!
G.C.E. (O/L) Examination
Sri Lankan Schools
By pavan
இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையானது மே 29ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை இடம்பெற்றதன் காரணமாக கடந்த நாட்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்து.
இதனை தொடர்ந்து இன்றைய தினம்12 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் ஆரம்பமாகவுள்ளன.
மாணவர்களுக்கான சீருடைகள்
இந்த நிலையில், பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்கப்பெறாத பாடசாலைகள் ஜூன் 12ஆம் திகதிக்குப் பின்னர் அது தொடர்பில் அறிவிக்கலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் முன்னர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்