மட்டக்களப்பில் மூடப்பட்ட சிங்கள பாடசாலைகள் மீள திறக்கப்படவில்லை : வருத்தப்படும் தேரர்

Batticaloa Eastern Province
By Jaso Nov 15, 2023 07:35 PM GMT
Report

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போரின் போது மூடப்பட்ட பதின்மூன்று சிங்களப் பாடசாலைகளில் ஒரு பாடசாலையைக் கூட இதுவரை எந்த அரசாங்கமும் திறக்காதது வேதனையளிக்கிறது என கல்குடா ஸ்ரீ சீலாலங்கார பௌத்த நிலையத் தலைவர், தேவகலா தேவலங்கார தெரிவித்தார்.

யுத்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சிங்கள மக்கள் பெருமளவில் கிராமங்களை விட்டு வெளியேறிய போதிலும், யுத்தம் முடிவடைந்த பின்னர் பிள்ளைகளுடன் மீண்டும் திரும்பிய போதும் சிங்களவருக்கு காணி, இல்லாமை போன்ற பிரச்சனைகள் ஏராளம்.

ஒரு சிங்களக் குடும்பம் கூட மீள்குடியேற்றப்படவில்லை

இப்படி வரும் சிங்கள மக்களுக்கு பள்ளிக்கூடம் என்பது பெரிய பிரச்சனை. யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலைநாட்டப்பட்டு பதினான்கு வருடங்கள் கடந்தும் கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் ஒரு சிங்களக் குடும்பம் கூட மீள்குடியேற்றப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

மட்டக்களப்பில் மூடப்பட்ட சிங்கள பாடசாலைகள் மீள திறக்கப்படவில்லை : வருத்தப்படும் தேரர் | Sinhala School In Batticaloa Destroyed By Wa

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள பாடசாலை மாணவர்கள் அத்துமீறலுக்கு ஆளாகியுள்ளனர்.கல்குடாவில் நன்கொடையாளர்கள், பரோபகாரிகளின் உதவியுடன் சிங்களப் பாடசாலை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், புன்னக்குடாவில் முன்பள்ளி மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் தேவலங்கார பீடாதிபதி குறிப்பிட்டார்.

அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறின

அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறின

மூடப்பட்டுள்ள 13 பாடசாலைகளில்

இந்த நிலையை உணர்ந்து கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டுள்ள 13 பாடசாலைகளில் ஒன்றையாவது ஆரம்பிப்பதற்கு முயற்சிக்கவேண்டும்

மட்டக்களப்பில் மூடப்பட்ட சிங்கள பாடசாலைகள் மீள திறக்கப்படவில்லை : வருத்தப்படும் தேரர் | Sinhala School In Batticaloa Destroyed By Wa

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களப் பாடசாலைகளை நிறுவுவதற்கோ அல்லது தற்போது வாழும் சிங்களக் கிராம மக்களுக்கோ முழுமையான காணி உரிமைகள், கல்வி, சுகாதாரம், குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்கு கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்து வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித நிவாரணத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.  

லண்டனில் எழுச்சியுடன் இடம்பெற்ற ‘எனது மக்களின் விடுதலைக்காக’ நூல் அறிமுகவிழா

லண்டனில் எழுச்சியுடன் இடம்பெற்ற ‘எனது மக்களின் விடுதலைக்காக’ நூல் அறிமுகவிழா

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்