பொதுஜன பெரமுனவே அடுத்து ஆட்சியமைக்கும் - மகிந்த சூளுரை
SLPP
Mahinda Rajapaksa
Sri Lankan local elections 2023
By Vanan
எதிர்வரும் தேர்தலிலும் அனைத்து மக்களும் பொதுஜன பெரமுனவின் வெற்றியை உறுதி செய்வார்கள் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மொனராகலை மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கட்சி என்ற ரீதியில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள நாம் எப்போதும் தயாராகவே உள்ளோம்.
எனினும் சேறு பூசும் செயற்பாடுகளுக்கு தாம் எதிரானவர்களென மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் முக்கிய செய்திகளை காணொளியில் காண்க,

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்