பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்! 10 இராணுவ வீரர்கள் பலி
Death
Army
Pakistan
Terrorists
Attrack
By Chanakyan
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 10 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள பாகிஸ்தான் மாகாணத்தில், சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட படையினர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத பாதுகாப்பு படையினர், சுதாதரித்துக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 10 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்