கொலை வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிள்ளையான்!

Pillayan
By Shalini Balachandran Jun 30, 2026 05:18 AM GMT
Report

புதிய இணைப்பு 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் ஜுலை மாதம் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இன்று (30.06.2026) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 நாட்களுக்கு முன்னர், அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 6 குற்றச்சாட்டுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். 

முக்கிய வழக்குகள் 

மேலும் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கொன்றில் 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 உயிரிழப்புகளுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் குறித்த CID விசாரணைகளில் சந்தேகநபராக பெயரிடப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது.

2008 ஜனவரி 9 – கல்லடியில் 2 பேர் சுட்டுக்கொலை,  2008 மே 22 – காத்தான்குடியில் 2 பேர் சுட்டுக்கொலை , 2008 ஆகஸ்ட் 20 – வவுணதீவு பகுதியில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சமபவம் குறித்து இந்த விசாரணைகள் முன்னனெடுக்கப்பட்டுள்ளன.

கொலை வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிள்ளையான்! | Pillayan Produced At Batticaloa Court Today

இவ்வழக்குகளில் பிள்ளையான் உட்பட 3 பேர் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக CID நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தற்போது வேறு ஒரு வழக்கில் விளக்கமறியலில் உள்ள பிள்ளையானை அடுத்த விசாரணை நாளில் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கடந்த 16ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தது.

மேலும் இரு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த ஐந்து மனிதக் கொலைச் சம்பவங்களினதும் மூன்றாவது சந்தேகநபராக சிவநேசத்துரை சந்திரகாந்தன் பெயரிடப்பட்டுள்ளார்.

இவர் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். 

முதலாம் இணைப்பு 

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிள்ளையான்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொலை வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிள்ளையான்! | Pillayan Produced At Batticaloa Court Today

மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இன்று (30.06.2026) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கடந்த 14 நாட்களுக்கு முன்னர் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இன்றையதினம் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை

நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை

வெனிசுலாவில் புதைந்து போன மக்கள் - குடும்பத்தை இழந்த அர்ஜென்டினா கால்பந்து வீரர்

வெனிசுலாவில் புதைந்து போன மக்கள் - குடும்பத்தை இழந்த அர்ஜென்டினா கால்பந்து வீரர்

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு: சட்டத்தரணிகள் சங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு: சட்டத்தரணிகள் சங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020