கோட்டாபயவின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் தொடர்பில் வெளியாகிய அறிக்கை
Gotabaya Rajapaksa
Mahinda Yapa Abeywardena
Ranil Wickremesinghe
By Kiruththikan
உத்தியோகபூர்வ அறிவிப்பு
கோட்டாபய ராஜபக்சவால் வெளியிடப்படும் செய்திகள், சபாநாயகரால் மட்டுமே வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.
அரச தலைவர் செயலகத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் சபாநாயகருக்கு அறிவித்த பின்னரே அவரால் வெளியிடப்படுகின்றன.
இதன்படி, சபாநாயகர் வெளியிடும் அறிவிப்புகளை மட்டுமே அரச தலைவரால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளாகக் கருத வேண்டும் என அரச தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்