போக்குவரத்து தொடர்பில் கொழும்பு வாழ் மக்களுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
Police
Colombo
People
SriLanka
Special Transport
Independence Square
By Chanakyan
கொழும்பில் நாளை தொடக்கம் விசேட போக்குவரத்து நடைமுறையொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, விசேட போக்குவரத்து நடைமுறை சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் நாளை தொடக்கம் எதிர்வரும் 3ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை இந்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறையில் இருக்கும்.
74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நடத்தப்படும் ஒத்திகை நடவடிக்கைகளுக்காகவே இந்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 11 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்