மனிதருக்கு மனிதாபிமானம் கற்றுக்கொடுத்த குரங்கு - இறுதி கிரியையில் நெகிழ்ச்சி சம்பவம்!

Batticaloa Sri Lanka Eastern Province
By Kalaimathy Oct 19, 2022 09:16 AM GMT
Report

மட்டக்களப்பில் குரங்கொன்று உயிரிழந்த நபர் ஒருவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, தனது நன்றியை  வெளிப்படுத்தியுள்ளது.

குரங்கின் இந்த செயற்பாடு பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காட்சி அரக்க குணம் படைத்தவர்களையும், ஒரு கணம் மனிதம் நிறைந்தவர்களாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாளங்குடா பகுதியில் 56 வயதுடைய பீதாம்பரம் ராஜன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரின் இறுதி சடங்கு நடைபெற்றது.

இந்நிலையில் அங்கு வந்த குரங்கு கண்ணீர் சிந்தியதுடன், அவருக்கு முத்தம் கொடுத்து தனது அஞ்சலியை செலுத்தியுள்ளது. குறித்த குரங்கு உயிரிழந்த நபரின் வீட்டிற்கு தினமும் செல்லம் போது அவர், உணவு கொடுத்து வந்துள்ளார்.

குரங்கு இறுதி அஞ்சலி

மனிதருக்கு மனிதாபிமானம் கற்றுக்கொடுத்த குரங்கு - இறுதி கிரியையில் நெகிழ்ச்சி சம்பவம்! | Sri Lanka Batticalo Death Monkey Cry

இவ்வாறான நிலையில் அவர் உயிரிழந்ததையடுத்து, இறுதி சடங்கு நடந்து கொண்டிருக்கும் போது அங்கு சென்ற குரங்கு அதனை அவதானித்துள்ளது.

தனக்கு உணவளித்துவந்தவர் சடலமாக படுத்திருப்பதை பார்த்த குரங்கு அவரின் பக்கம் சென்று அவரின் சட்டையை பிடித்து இழுத்து அவரை எழுப்ப பல முயற்சிகளை செய்துள்ளது.

எனினும் அவர் எழுந்திருக்காததை அறிந்த குரங்கு கண்ணீர் சிந்தியதுடன், அவரை முத்தமிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளது.

மிருகங்களிடமிருந்து மனிதர் கற்கும் பாடம்

மனிதருக்கு மனிதாபிமானம் கற்றுக்கொடுத்த குரங்கு - இறுதி கிரியையில் நெகிழ்ச்சி சம்பவம்! | Sri Lanka Batticalo Death Monkey Cry

அன்பு இரக்கம், பாசம் கொண்ட மனிதர்கள் இருந்தாலும், மனிதர்கள் மத்தியில் மனிதர்களே பொறாமை, கோபம் கொண்டுள்ள இக்காலகட்டத்திலும், சிறிது காலம் அவ்வப்போது உணவளித்த தமது எஜமானுக்காக இரங்கிய குரங்கின் செயல் மிகவும் மெச்சத்தக்கதாகும்.


மிருகங்களிடமிருந்து மனிதர்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது என குறித்த மரணக் கிரியையில் கலந்து கொள்ள வந்திருந்தவர்கள் தமக்குள்ளே முணுமுணுத்ததையும் இதன்போது அறிய முடிந்தது.


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026