ஒன்பது வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: ஒரு வருடத்திற்கு பின் சிக்கிய கான்ஸ்டபிள்

Sri Lanka Police Batticaloa Law and Order
By Shalini Balachandran Sep 04, 2025 12:33 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

மட்டக்களப்பில் (Batticaloa) சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்திய காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் ஒன்பது வயது சிறுமியை தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (03) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் விசாரணை! அமைச்சரவை மேற்கொண்டுள்ள முக்கிய முடிவு

காணாமல் போனோர் விசாரணை! அமைச்சரவை மேற்கொண்டுள்ள முக்கிய முடிவு

தகாதமுறை 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு காவல் நிலையத்தில் கடமையாற்றி வரும் மொன்ராகலை புத்தல காவல் பிரிவு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் விடுமுறையில் வீட்டுக்கு சென்றுள்ளார்.   

ஒன்பது வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: ஒரு வருடத்திற்கு பின் சிக்கிய கான்ஸ்டபிள் | Sri Lanka Cop Held Over Child Abuse Case

இந்தநிலையில், சம்பவதினமான அன்று குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் மோட்டர் சைக்கிளில் பிரயாணித்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமியின் தாயார் பாடசாலைக்கு சென்றுள்ளதாகவும் வரும் போது சிறுமியையும் ஏற்றிக் கொண்டுவந்து விடுமாறு கோரியுள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுமியை பாடசாலையில் இருந்து ஏற்றிச் சென்ற காவல்துறை உத்தயோகஸ்தர், சிறுமியை மறைவான காட்டு பகுதியில் வைத்து தகாதமுறைக்கு உட்படுத்தியுள்ளார்.

இந்த மீனை பிடித்து கொடுத்தால் பணப்பரிசு! வெளியாகியுள்ள முக்கிய தகவல்

இந்த மீனை பிடித்து கொடுத்தால் பணப்பரிசு! வெளியாகியுள்ள முக்கிய தகவல்

விழிப்புணர்வு 

இதன்பின்னர் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த ஒருவருடமாக பெற்றோரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.

ஒன்பது வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: ஒரு வருடத்திற்கு பின் சிக்கிய கான்ஸ்டபிள் | Sri Lanka Cop Held Over Child Abuse Case

இந்தநிலையில் கடந்த வாரம் பாடசாலையில் மாணவர்களுக்கு சிறுவர் வன்புணர்வு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதன் போதுதான் குறித்த சிறுமி காவல்துறை உத்தியோகஸ்தரால் தான் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதை உணர்ந்துள்ளார்.

காணாமல் போனோர் விசாரணை! அமைச்சரவை மேற்கொண்டுள்ள முக்கிய முடிவு

காணாமல் போனோர் விசாரணை! அமைச்சரவை மேற்கொண்டுள்ள முக்கிய முடிவு

காவல்துறையினர் நடவடிக்கை

இதனையடுத்து ஒரு வருடத்துக்கு முன்னர் இவ்வாறு குறித்த காவல்துறை உத்தியோகஸ்தரால் தான் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக சிறுமி கடிதம் ஒன்றை எழுதி ஆசிரியரிடம் கொடுத்துள்ளார்.

ஒன்பது வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: ஒரு வருடத்திற்கு பின் சிக்கிய கான்ஸ்டபிள் | Sri Lanka Cop Held Over Child Abuse Case

இந்த விடயம், அதிபர் மற்றும் பெற்றோர் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில் காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறந்த வைத்தியராக வருவதே எனது இலட்சியம் : சாதனை படைத்த யாழ் மாணவன்

சிறந்த வைத்தியராக வருவதே எனது இலட்சியம் : சாதனை படைத்த யாழ் மாணவன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, கொழும்பு, London, United Kingdom

08 Dec, 2020
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020