ஒன்பது வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: ஒரு வருடத்திற்கு பின் சிக்கிய கான்ஸ்டபிள்

Sri Lanka Police Batticaloa Law and Order
By Shalini Balachandran Sep 04, 2025 12:33 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

மட்டக்களப்பில் (Batticaloa) சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்திய காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் ஒன்பது வயது சிறுமியை தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (03) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் விசாரணை! அமைச்சரவை மேற்கொண்டுள்ள முக்கிய முடிவு

காணாமல் போனோர் விசாரணை! அமைச்சரவை மேற்கொண்டுள்ள முக்கிய முடிவு

தகாதமுறை 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு காவல் நிலையத்தில் கடமையாற்றி வரும் மொன்ராகலை புத்தல காவல் பிரிவு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் விடுமுறையில் வீட்டுக்கு சென்றுள்ளார்.   

ஒன்பது வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: ஒரு வருடத்திற்கு பின் சிக்கிய கான்ஸ்டபிள் | Sri Lanka Cop Held Over Child Abuse Case

இந்தநிலையில், சம்பவதினமான அன்று குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் மோட்டர் சைக்கிளில் பிரயாணித்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமியின் தாயார் பாடசாலைக்கு சென்றுள்ளதாகவும் வரும் போது சிறுமியையும் ஏற்றிக் கொண்டுவந்து விடுமாறு கோரியுள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுமியை பாடசாலையில் இருந்து ஏற்றிச் சென்ற காவல்துறை உத்தயோகஸ்தர், சிறுமியை மறைவான காட்டு பகுதியில் வைத்து தகாதமுறைக்கு உட்படுத்தியுள்ளார்.

இந்த மீனை பிடித்து கொடுத்தால் பணப்பரிசு! வெளியாகியுள்ள முக்கிய தகவல்

இந்த மீனை பிடித்து கொடுத்தால் பணப்பரிசு! வெளியாகியுள்ள முக்கிய தகவல்

விழிப்புணர்வு 

இதன்பின்னர் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த ஒருவருடமாக பெற்றோரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.

ஒன்பது வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: ஒரு வருடத்திற்கு பின் சிக்கிய கான்ஸ்டபிள் | Sri Lanka Cop Held Over Child Abuse Case

இந்தநிலையில் கடந்த வாரம் பாடசாலையில் மாணவர்களுக்கு சிறுவர் வன்புணர்வு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதன் போதுதான் குறித்த சிறுமி காவல்துறை உத்தியோகஸ்தரால் தான் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதை உணர்ந்துள்ளார்.

காணாமல் போனோர் விசாரணை! அமைச்சரவை மேற்கொண்டுள்ள முக்கிய முடிவு

காணாமல் போனோர் விசாரணை! அமைச்சரவை மேற்கொண்டுள்ள முக்கிய முடிவு

காவல்துறையினர் நடவடிக்கை

இதனையடுத்து ஒரு வருடத்துக்கு முன்னர் இவ்வாறு குறித்த காவல்துறை உத்தியோகஸ்தரால் தான் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக சிறுமி கடிதம் ஒன்றை எழுதி ஆசிரியரிடம் கொடுத்துள்ளார்.

ஒன்பது வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: ஒரு வருடத்திற்கு பின் சிக்கிய கான்ஸ்டபிள் | Sri Lanka Cop Held Over Child Abuse Case

இந்த விடயம், அதிபர் மற்றும் பெற்றோர் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில் காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறந்த வைத்தியராக வருவதே எனது இலட்சியம் : சாதனை படைத்த யாழ் மாணவன்

சிறந்த வைத்தியராக வருவதே எனது இலட்சியம் : சாதனை படைத்த யாழ் மாணவன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023