இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா
covid
patient
sri-lanka
By Vanan
நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 2,423 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 316,192 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 282,770 ஆக அதிகரித்துள்ளதுடன், தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,645 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி