உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்- தன் மேலான குற்றச்சாட்டை மறுத்துள்ள முன்னாள் காவல்துறைமா அதிபர்!

easter attack court sri Lanka poojith jeyasudara
By Kalaimathy Nov 22, 2021 11:24 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளது என்பதற்கான போதுமான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும், அதனை தடுக்க எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமை மற்றும் கடமையை செய்ய தவறியமை உட்பட தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு தான் குற்றவாளியல்ல என முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு, நாமல் பலல்லே, ஆதித்திய பட்டபெந்திகே, மொஹமட் இர்ஷாட் ஆகிய மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு இன்று விசாரணைக்கு எடுத்த போதே பூஜித இதனை குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. அப்போது அதில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தான் குற்றவாளி அல்ல என அவர் கூறியுள்ளார்.

இதன் பின்னர் முறைப்பாட்டாளர் சார்பில் நேர்நிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினம், சஹ்ரான் ஹாசீமின் தலைமையிலான தேசிய தவ்ஹித் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பினர் நாடு முழுவதில் 8 இடங்களில் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களை அடிப்படையாக கொண்டு சட்டமா அதிபர், குற்றம் சுமத்தப்பட்டுள்ளவருக்கு எதிராக இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட உள்ளது என்ற தகவல் கிடைத்திருந்தும், இலங்கை குடியரசின் காவல்துறைமா அதிபர் என்ற வகையில் கவனமின்றி கடமையை செய்ய தவறி, அதனை தடுக்காததன் மூலம் இலங்கை குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 102 சரத்திற்கு அமைய தவறு செய்துள்ளதாக குற்றம் சுமத்தி, சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் திலீப பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்காக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான காலத்தில் நடந்த சம்பவங்களை கோர்வையாக சாட்சியங்களாக முன்வைக்கப்பட்டுள்ளதாக திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணைகளை நாளைவரை ஒத்திவைத்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு எப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதல்களில் 275 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 500 பேர் வரை காயமடைந்தனர்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada, கொழும்பு

09 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு கொச்சிக்கடை, Toronto, Canada

05 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, சண்டிலிப்பாய், Pickering, Canada

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

03 May, 2024
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Muscat, Oman, London, United Kingdom

28 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

கண்டி, அரியாலை, London, United Kingdom

28 Apr, 2024
அகாலமரணம்

சாவகச்சேரி, Villeneuve-Saint-Georges, France

26 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கனடா, Canada

12 May, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Brampton, Canada

13 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Alfortville, France

23 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Corbeil-Essonnes, France, Villabé, France

10 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Windermere, United Kingdom

10 May, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, பருத்தித்துறை

11 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 May, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், வெள்ளவத்தை

11 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, Markham, Canada

03 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், கனடா, Canada

11 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, கொழும்பு, திருச்சி, India, Cergy, France

10 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Toronto, Canada

10 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, தெஹிவளை, Watford, United Kingdom

05 May, 2024
மரண அறிவித்தல்

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், வவுனியா

07 May, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, நொச்சிமோட்டை, Montreal, Canada, Toronto, Canada, Mississauga, Canada

22 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

30 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், நல்லூர், கனடா, Canada

09 May, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, பரிஸ், France, London, United Kingdom

04 May, 2024
மரண அறிவித்தல்
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, வைரவபுளியங்குளம்

27 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, வெள்ளவத்தை

07 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

08 May, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016