நாட்டை உலுக்கும் சீரற்ற காலநிலை: மக்களுக்கு ஐபிசி தமிழின் அறிவிப்பு
Sri Lanka
Climate Change
Weather
By Shalini Balachandran
நாடாளாவிய ரீதியில் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் பல பகுதிகளில் நிலவும் கடும் மழை மற்றும் வெள்ள நிலைமையை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இடம்பெற்றுள்ள அனர்த்த நிலைமைகளை உடனுக்குடன் எங்களுக்கு தெரியப்படுத்துமாரு கேட்டுக்கொள்கின்றோம்.
ஐபிசி தமிழ் மற்றும் தமிழ்வின் சேவைகளைப் பயன்படுத்தி, உங்கள் பிரதேசத்தில் நேரும் சூழ்நிலைகளை கீழ்காணும் எண்களுக்கு அழைத்து தெரிவிக்கலாம்.
இதையடுத்து உங்களுக்கான உதவி கோரல்கள் மற்றும் அவசர தேவைகள் தொடர்பில் தகவல்கள் பரிமாறப்படும்.
நாடாளாவிய ரீதியில் மிகவும் மோசமான சூழல் நிலவுவதாக முடிந்தவரை அனைவரும் பாதுகாப்பாகவும் மற்றும் தேவையாக முன் ஆயத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாரு கேட்டுகொள்கின்றோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 14 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்