எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு: இலங்கைக்கு விரையும் நான்கு கப்பல்கள்
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
India
Sri Lanka Fuel Crisis
By Kiruththikan
இலங்கைக்கு வரவுள்ள நான்கு கப்பல்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இந்தியாவில் இருந்து இரண்டு டீசல் கப்பல்களும், இரண்டு பெட்ரோல் கப்பல்களும் ஜூலை மாதம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நான்கு எரிபொருள் கப்பல்களையும் இலங்கைக்கு கொண்டு வருவது குறித்து இலங்கை மற்றும் இந்திய அரசுகள் கலந்துரையாடி வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,