அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் சிறிலங்கா அரசாங்கம் : குற்றம் சாட்டும் பேர்ள அமைப்பு!

Sri Lankan Tamils Government Of Sri Lanka Northern Province of Sri Lanka
By Eunice Ruth Nov 30, 2023 03:43 PM GMT
Report

இலங்கையில் மாவீரர் நாள் நினைவேந்தல்களில் பங்கேற்றவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தமை தொடர்பில் இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான பேர்ள் எனும் மக்கள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.   

இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு உறுதியளித்திருந்த போதிலும் அந்த சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்த அமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது. 

அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் நினைகூரல் நிகழ்வுகளை குற்றமாக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்துவதாக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

சிறிலங்கா அரசாங்கத்தின் தவறு

இது தவறான செயல் என பேர்ள் எனும் மக்கள் அமைப்பு அதன் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.

அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் சிறிலங்கா அரசாங்கம் : குற்றம் சாட்டும் பேர்ள அமைப்பு! | Sri Lanka Government Abusing Powers Pearl Action

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுள்ள தமிழர் : அம்பிகா சற்குணநாதன் தகவல்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுள்ள தமிழர் : அம்பிகா சற்குணநாதன் தகவல்!

தமிழர்களிற்கு எதிரான சிறிலங்கா பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை முன்னைய அரசாங்கங்களை போல, தற்போதைய அரசாங்கமும் முன்னெடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்படி, சிங்கள - பௌத்த பேரினவாத கொள்கைகளை தற்போதைய அரசாங்கம் பின்பற்றுவதாக பேர்ள அமைப்பு மேலும் கூறியுள்ளது.  

சிறிலங்கா அரசாங்கம் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதையும், இலங்கையில் தமிழர்களின் குரல்களை ஒடுக்க முயல்வதையும் சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் காணாமல் போன முதியவர் : தேடி அலையும் உறவினர்கள்!

கொழும்பில் காணாமல் போன முதியவர் : தேடி அலையும் உறவினர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026