பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுள்ள தமிழர் : அம்பிகா சற்குணநாதன் தகவல்!

Sri Lanka Police Human Rights Commission Of Sri Lanka Government Of Sri Lanka Northern Province of Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act
By Eunice Ruth Nov 30, 2023 02:55 PM GMT
Report

இலங்கையில் மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற மேலும் பலரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் அரசாங்கத்தின் மீதான தமிழர்களின் நம்பிக்கையை மேலும் சிதைக்குமென அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மாவீரர் நாளை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை தமிழர் தாயகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர்

இதன் போது, 9 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுள்ள தமிழர் : அம்பிகா சற்குணநாதன் தகவல்! | Tamils Will Be Arrested Under Pta Hrcsl Sl Ambika

சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பம் - பந்துல

சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பம் - பந்துல

இதில் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவரொருவரும் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக அவர் தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 20 பேரை கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

பயங்கரவாதமாக கருதப்படாத செயல்

அத்துடன், வாகனங்களை குத்தகைக்கு எடுத்த நபர், ஒலிபெருக்கிகளை கொண்டு வந்தவர்கள் மற்றும் சிவப்பு-மஞ்சள் கொடிகளை நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக கொண்டு வந்தவர்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுள்ள தமிழர் : அம்பிகா சற்குணநாதன் தகவல்! | Tamils Will Be Arrested Under Pta Hrcsl Sl Ambika

நாட்டு மக்களுக்கு பேரிடி: காத்திருக்கும் மிகப்பெரிய வரி வசூலிப்பு!

நாட்டு மக்களுக்கு பேரிடி: காத்திருக்கும் மிகப்பெரிய வரி வசூலிப்பு!

எனினும், வாகனங்களை குத்தகைக்கு எடுப்பது பயங்கரவாதமாக கருதப்படாதென அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். 

சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்கால திட்டம் 

கைது செய்யப்பட்டவர்களுள் 3 பேர் மட்டக்களப்பு காவல் நிலையத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் மேலும் சிலரை இந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  

இலங்கையில் தீர்வு காணப்படாத பல பிரச்சனைகள் இருப்பதாகவும் அவற்றுக்கு தீர்வு காண சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாகவும் அம்பிகா சற்குணநாதன் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் அரசாங்கத்தின் மீதான தமிழர்களின் நம்பிக்கையை மேலும் சிதைக்குமென அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஈழத்தமிழரை வைத்து காய் நகர்த்தும் இந்தியா மற்றும் சீனா! மாறி சிந்திக்கும் நிலையில் தாயகம்

ஈழத்தமிழரை வைத்து காய் நகர்த்தும் இந்தியா மற்றும் சீனா! மாறி சிந்திக்கும் நிலையில் தாயகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024