பெண்களுக்கு மதுபான சட்ட அனுமதி: தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு

Colombo Sri Lanka Government Of Sri Lanka
By Shalini Balachandran Jul 23, 2025 07:23 PM GMT
Report

புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டதால் பெண்கள் மதுபானம் வாங்கவும், மதுபானம் தொடர்பான தொழில்களில் ஈடுபடவும், உரிமம் பெற்ற இடங்களில் மது அருந்தவும் அனுமதி கோரி பெண்ணிய ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

குறித்த உத்தரவை நேற்று (23) உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

முன்னதாக பெண்கள் மதுபான உற்பத்தி அல்லது விற்பனையில் ஈடுபடுவதிலிருந்தோ அல்லது மதுபான சாலைகளில் மதுபானம் வாங்குவதிலிருந்தோ தடை விதிக்கும் வகையில் வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டது.

நாட்டிலுள்ள வாய் புற்றுநோயாளர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டிலுள்ள வாய் புற்றுநோயாளர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

பெண்ணுரிமை 

இதனை சவாலுக்கு உட்படுத்தி 2018 ஆம் ஆண்டு பெண்ணுரிமை ஆர்வலர்கள் மற்றும் மகளிர் அமைப்பினர் இந்த வழக்கை தாக்கல் செய்தனர்.

பெண்களுக்கு மதுபான சட்ட அனுமதி: தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு | Sri Lanka Grants Women Equal Alcohol Rights

பெண்களுக்கான மதுபானம் தொடர்பான ஒழுங்குமுறை பாரபட்சமானது என்றும் அரசியலமைப்பின் பிரிவுகள் 12(1) மற்றும் 12(2) இன் கீழ் சமத்துவத்துக்கான பெண்களின் உரிமைகளை மீறுவதாகவும் மனுதாரர்கள் வாதிட்டனர்.

இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

மதுபான விற்பனை

இந்தநிலையில், கட்டுப்பாடுகளை விதித்த முந்தைய வர்த்தமானியை ரத்து செய்து, புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து மனுதாரர்கள் இனி வழக்கைத் தொடர விரும்பவில்லை என உயர் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தனர்.

பெண்களுக்கு மதுபான சட்ட அனுமதி: தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு | Sri Lanka Grants Women Equal Alcohol Rights

இதன்படி, நீதியரசர்களான எஸ். துரைராஜா, மஹிந்த சமயவர்தன மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் ஆயம் மனுவை தள்ளுபடி செய்தது.

தற்போது பெண்களுக்கும் மதுபான விற்பனை, உற்பத்தி மற்றும் நுகர்வு தொடர்பாக ஆண்களைப் போலவே சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கப்படுவதால் இந்த அனுமதி இலங்கையில் பாலின சமத்துவத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாக இது உள்ளதென பெண்ணிய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 வருட இடைவெளிக்குப் பிறகு சீன மக்கள் தொடர்பில் இந்தியா எடுத்த முடிவு

5 வருட இடைவெளிக்குப் பிறகு சீன மக்கள் தொடர்பில் இந்தியா எடுத்த முடிவு

you may like this...!

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021