பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தெல்லிப்பளையில் ஆர்ப்பாட்டம்
sri lanka
jaffna
protest
peoples
northern province
thellipalai
By Kalaimathy
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் - தெல்லிப்பளையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இன்று காலை 9.30 மணிக்கு குறித்த போராட்டம் இடம்பெற்றது.
வலிகாமம் வடக்கு மக்களின் ஏற்பாபாட்டில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு அருகில் அத்தியாவசிய பொருட்கள் எங்கே, வலிகாமம் வடக்கு மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்து, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளை உடனடியாக விடுவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 18 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
1 வாரம் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்