கதிர்காம முருக பக்தர்களுக்கு உதவிகளை வழங்கும் கடற்படையினர் (படங்கள்)
Sri Lanka
Sri Lanka Navy
By pavan
யாழ்ப்பாணத்தில் இருந்து பாதயாத்திரையாக கதிர்காமத்திற்கு செல்லும் முருக பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்புகளை தென்கிழக்கு கடற்படையினர் வழங்கியுள்ளனர்.
அத்துடன், குமண தேசிய வனத்தின் நுழைவு வாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா வரையான வழிப்பாதையை கடந்து செல்லவதற்கு தேவையான உதவிகளை கடற்படையினர் பெற்றுக்கொடுத்துள்ளனர்.
கடற்படை தளபதி அத்மிரல் நிஷாந்த உளுகேதென்னவின் பணிப்புரையின் பேரில் தென்கிழக்கு கடற்படை தலைமையகத்தின் கட்டளை தளபதி ரியர் அத்மிரல் பிரசாத் காரியபெருமவின் மேற்பார்வையில் இந்தப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
உயிர் காப்பு சேவைகள்
மேலும், பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், உயிர் காப்பு சேவை உள்ளிட்ட வசதிகளை கடற்படையினர் வழங்கியதாகவும் கும்புக்கன் ஓயாவை பாதுகாப்பாக கடப்பதற்கு உதவியதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 2 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்