சால்வையால் பயனில்லை எனக்கு ஆடை வேண்டும் ஊடகவியலாளர்கள் மத்தியில் சமல் பகிரங்கம்!
sri lanka
press
parliament
chamal rajabaksha
By Kalaimathy
எப்போதும் சிறப்பு நிற சால்வையை அணிந்திருக்கும் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ நேற்றைய தினம் சால்வையின்றி சபையில் பிரசன்னமாகியிருந்தார்.
சமல் ராஜபக்சவிடம் ஏற்பட்டிருந்த இந்த மாற்றம் குறித்து பலரும் பேசிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது.
சமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியின் முன் வரிசையில் நான்காவது ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.
இதனிடையே, சால்வை அணியாதது குறித்து ஊடகவியலாளர்கள் குழு அவரிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் உறுதியான பதில் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “சால்வையால் பயனில்லை. எனக்கு ஆடை வேண்டும்” என சமல் ராஜபக்ச கூறியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விரிவான செய்திகளுடன் காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்