ஆறரை இலட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற முடிவு

sri lanka people avoid counrty
By Vanan Jul 09, 2021 03:01 AM GMT
Report

ஸ்ரீலங்கா பொலிஸ் இராஜ்ஜியமாக மாற்றமடைந்துவருவதாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

மக்கள் மீதான அடக்கு முறை மற்றும் பொலிஸ் அராஜகத்தை அரசாங்கம் உடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

கோட்டாபய - மஹிந்த அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது என்பதை மூடிமறைப்பதற்காக மக்கள் மத்தியில் எழுகின்ற போராட்டங்கள், எதிர்ப்பை அடக்குறையின் ஊடாக கையாள முயற்சிக்கின்றது. அரசியலமைப்பு, ஜனநாயகத்தின் ஊடாக கருத்துச் சுதந்திரத்தை பறிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

பொலிஸ் ஊடாக பொலிஸ் இராஜியத்தை ஸ்ரீலங்காவில் ஏற்படுத்த அரசாங்கம் இன்று ஈடுபட்டு வருகின்றது. மக்களின் உரிமைகளை கொவிட் சட்டம் என்றுகூறி அவற்றைப் பறிக்கப் பார்க்கின்றது. அரசாங்கத்தின் இந்த முயற்சிகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

நேற்றுமுன்தினம் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி ஆர்ப்பாட்டங்களை நடத்திய அரசியல்வாதிகள், மக்கள் என பலரையும் பொலிஸார் கைது செய்தனர்.

எனினும் உச்சநீதிமன்றம், நீதிமன்றத்தை நாங்கள் மதிப்பதோடு, கைது செய்யப்பட்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் மக்களின் உரிமைகள், கருத்துச் சுதந்திரத்தை நீதிமன்றம் மதித்து அவர்களுக்குப் பிணை விடுதலையை அளித்தபோது.

அவர்களை பலவந்தமாக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு பொலிஸ் அழைத்துச் சென்றுள்ளது.இது சட்டவிரோதமான செயற்பாடாகும்.

இன்று ஸ்ரீலங்காவிலிருந்து தொழில்வாய்ப்பு மற்றும் நாட்டை விட்டுச் செல்வதற்காக சுமார் ஆறரை இலட்சம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர்.

ஸ்ரீலங்கா வரலாற்றில் அதிகூடியவளவானவர்கள் நாட்டை விட்டுச்செல்ல முயற்சி செய்கின்ற சந்தர்ப்பமாக இன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.    

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020