புதிய கட்சிக் கூட்டணி தொடர்பில் சபாநாயகரின் அறிவிப்பு!
COVID-19
Parliament of Sri Lanka
Gotabaya Rajapaksa
Sri Lanka
By Kalaimathy
சிறிலங்கா அரச தலைவர் உத்தியோகபூர்வமாக பதவி விலகிய ஒரு வாரத்திற்குள் புதிய கட்சி கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளிநாடுட்டு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கொவிட் தொற்று நாட்டில் பொருளாதார ரீதியாக பேரழிவை உருவாக்கியுள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கொரோனாவே பிரதான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து நாட்டு பணத்தை தடுப்பூசிகளுக்காக செலவிட வேண்டியிருந்தது எனவும் அவர் அந்த ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி